1
bjp #mkstalin #modi #edraid #annamalai #amitshah #savukkushankar #savukkumedia Exclusively for political news. Each news …
source
38 comments
we support Annamalai and BJP
அருமை அருமை அருமை
இஸ்லாம் நல்ல மதம். என்றால் அதை பின்பற்ற வேண்டியது – தானே
அதை காக்க போவதாக பேசுவது சரியா நல்லது மனிதனுக்கு தேவையான எந்த ஒன்றும் அழியாது என்பது விதி அதைத்தான் இந்துமதம் கணித்தரமாக தரமாகக் கூறிவருது''||
சும்மா புச்சாண்டி கட்டுது BJP.
இதுவரை திமுக அமைச்சர்களை ED என்ன செய்தது.
அண்ணாமலையும் பூச்சாண்டீ காட்டுறார்
தூக்கு !சில முட்டாள்களை இன்னும் தமிழ்நாட்டில் பேசவிட்டது தப்புதான்!
Me yar tayum kasu vangama pesi iruntha na othukalam …ne ye oru frod poda dash…..
பஞ்ச பூதங்களிலும் ஊழல் 🎉🎉🎉🎉❤❤❤ அருமையான பதிவு 🎉🎉🎉
அண்ணாமலை போல தலைவன் இனி ஒருபோதும் தமிழகத்தில் உருவாக போவதில்லை. 😢😢😢 நெஞ்சத்தில் நேர்மையை வைத்து வஞ்சக கூட்டங்களை வேர் அறுக்க வந்த எங்கள் சிங்கம் திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே 🎉🎉🎉🎉
நான் நேசிக்கும் ஒரே தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை ஒருவரே ❤❤❤❤ தற்குறிகளுக்கு மத்தியில் உதித்த படித்த பண்பான தலைவன் திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே ❤❤❤❤ நான் அவரின் தீவிர ரசிகன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் நன்றி ❤️❤️❤️❤️
DMK WILL NOT AFRAID
EVEN IF THE GOVT. IS DISMISSED AGAIN THEY WILL WIN ELECTION
Annamalai is best leader for tamilnadu and India..
In future we can expect a prime minister from Tamilnadu after yogi ji.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நீங்களும் நாடகம் திமுக பிஜேபி பொடும் நாடகம்
தி.மு.கவிடம் கைக்கூலி வாங்கிவிட்டார் சவுக்கு
Ayya antha template enga irukkunu sonningana neraiya per ah kathara vidalam 😅😅😅
சவுக்கு சார் எப்படி சார்.சூப்பர் சார்
நியாயமாக பேசிக் கொண்டிருந்த சவுக் ஷங்கர் இப்பொழுது தடம் மாறி விஜய்யோடு நடிகர் விஜயோடு யுவர் பேசியது அனைத்தும் உண்மையே என்று எப்படி சொல்கிறார் எத்தனை கோடி வாங்கியுள்ளார் விஜய் இடம் அவர் வருமானத்திற்கு அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்த தவறிய ஒரு துரோகி தமிழ் விவசாயிகளுடைய பணத்தை சுரண்டிய ஒரு துரோகி எப்படி நீ அவருக்கு நியாயம் கற்பிக்க விரும்புகிறார் இத்தனை நாளாக சவுக்கு சக்கரை ஒரு நீதிமான் என்று மக்கள் விரும்பி உங்கள் பக்கம் நின்றார்கள் ஆனால் நீங்கள் எப்பொழுது விஜயை ஒரு நல்லவன் என்று புதுப்பிக்க முயற்சிக்கிற அப்பொழுது உங்கள் மீது சர்ச் சங்கர் மீது தமிழ் விவசாயிகள் சங்கம் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது நாடகத்தில் எவனோ எழுதி எவனோ பேசி ஆக்டிங் பாயாசத்துக்கு கொண்டிருந்த ஒரு நபர் மீது நீங்கள் வைத்திருக்கும் அக்கறையும் உண்மையிலேயே சேற்றில் இறங்கி அனைவருக்கும் சோறு போடும் விவசாயிகளை மறந்தீர்கள் அப்பொழுது சவுக்கு சங்கர் மீது இருந்த நம்பிக்கையை விவசாயிகள் இழந்துவிட்டார் என்பதை தமிழ் விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஓஏ நாராயணசாமி கீழ் செயல்படும் திருவண்ணாமலை மாவட்ட தமிழ் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இனிமேலாவது சினிமாக்காரனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை நிறுத்தி விட்டால் உங்களை விவசாயிகள் ஏற்பார்கள் உங்களுக்கு சோறு போடும் விவசாயிகள் நாங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
Lusu malathi
அய்யா சவுக்கு ஷங்கர் அவர்களே….இந்த 16 லட்சம் கோடி பத்தி கொஞ்சும் பேசுங்க அய்யா…உங்க மனசாட்சி நேர்மைக்கு ஒரு வணக்கம் தெரிவிக்கிறேன்
Traffic police செய்யும் ஊழலை பற்றியும் பேசுங்கள். Helmet போட்டிருந்தாலும் போடவில்லை என்று Fine. Mirror வைத்திருந்தாலும் வைக்கவில்லை என்று fine. Parking place ல வண்டியை நிறுத்தி இருந்தாலும், no parking என்று fine. ஒரு புத்தகத்தில் வண்டி எண்ணையும், mobile எண்ணையும் எழுதி வைத்துக்கொண்டு அவர்களுக்கு தேவைப்படும்போது fine போடுகிறார்கள். இதை அவர்களிடம் தட்டி கேட்டால் மீண்டும் அபராதம் போட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்கள்.
இந்த விஷயத்தை நீங்கள் பேசினால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும்.
BJP❤❤❤❤❤❤❤
Bjp வெற்றி 100% உருதி..💪
Panjapootha Oolal DMK
அண்ணாமலை அதிரடி ஆட்டம்
நீங்க நெருப்ப தொட்டுடிங்க எரிஞ்சு சாம்பல் ஆகும் வரை அண்ணாமலை விட மாட்டார்….
அரசியல் சட்டப்படி ஒரு தலைமைச் செயலகத்திலும் அல்லது மாநில அரசு நிர்வாகத்தில் மத்திய அரசு நிறுவனத்தின் சிபிஐ இடி போன்ற புலனாய்வு நிறுவனங்கள் அரபு மற்றும் ரயில் செய்வதே மிகத் தகரம் தாழ்ந்த ஒரு செய்தி அது ஹாஜியாரின் தவறை குறிக்கிறது.
சவுக்கு அண்ணே இதுல ஒரே ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க ஏன் நேரடியாகவே இவனுங்க ஆக்சன் அவன் தப்பு பண்றான்னு தெரிஞ்சு ஆக்சன் எடுக்க இவனுக்கு தியானி கிடையாதா இல்ல சோறு தானே சாப்பிடுகிறார்கள் வேறு எதாவது சாப்பிடுறானுங்களா
பஞ்சபூதங்களிலும் ஊழல் பணிகின்ற கட்சி திமுக என்பது அனைவருக்கும் தெரியும் இது சென்ட்ரல் கவர்மெண்ட்க்கு தெரியாதா இல்ல மத்திய அரசு நினைச்சா ஒரு மாநில அரசை தண்ணீர் சரியாக அவங்க பண்ண தப்பு வெளியே கொண்டுவந்து ஒரு நியாயம் வாங்கி தரமுடியாதா இதுக்கு இன்னும் காத்திருக்கணுமா இன்னும் மக்கள் அழியனுமா இன்னும் மக்கள் நாசமா போகணுமா தெரியுது சாவி கையில இருக்குது போய் திறக்க வேண்டியதுதானே
தமிழனே தமில்நுக்க எதிரி.
நான் திருப்பூரில் மிக நிருவனத்தில் நல்ல சப்பலத்தில் வேளை பார்தேன் இந்த அரசியல் நாய்களிலால் மலேசியாவில் ஏச்சில் பாத்திரம் கழுவுகிறேன் .எங்களை காப்றுங்கள்
அண்ணா அண்ணாமலை மட்டும் தான் மாஸ்
After ADMK And DMK NEXT (TVK OR ANNAMALAI)
Ama ivaru periya ivuru soltaru
Ipdi sonna dmk payanthurma enna
First Unnoda katchiya poi parunga sir
Aproma matha katchiya pathi sollalam
🎉🎉🎉🎉🎉🎉CONTINUE SAVUKKU SANKAR ❤❤❤❤
Savukku கையை உடைத்திருக்க கூடாது. வாயை
அந்த ஒற்றை எழுத்து நிறுவனம் என்னன்னு கொஞ்சம் தெரிஞ்சவங்க சொல்லுங்க 🤔🤔
BJP 🎉🎉🎉 good night CM IPS CM good
ஏய் சவுக்கு எல்லோரும் ஊழல் என்கிறாயே பாஜக எங்கு ஊழல் செய்தது வாய் என்று இருந்தால் எப்படி வேண்டுமானாலும் பேசலாமா.அதையே நான் நான் கேட்கிறேன்.நீ உன் அப்பனுககே பிறக்கவில்லை
சரிதானே.ஒழுஙகாக பேச கத்துககொள்.இநத நாடு முஸ்லீமாக மாறினால்தான் தெரியும்.வெடிகுண்டு கலாச்சாரம் ஆகும்.நாடு சிதறும்.அதைதான் எதிர்பார்க்கிறார்.
ஸ்டாலின் அண்ட் உதயநிதி விரைவில் சிறையில்